Monday, December 15, 2014

செங்காந்தள் பூ :





தமிழகத்தின் மலரான செங்காந்தள் பூ, தேனி மாவட்டம் உத்தமபாளையம் வனப்பகுதியில் தற்போது அதிக அளவில் காணப்படுகிறது. அவ்வாறு பூத்து இருக்கும் செங்காந்தள் பூவை படத்தில் காணலாம். இந்த பூ ஆண்டுக்கு ஒரு முறை கார்த்திகை மாதம் மட்டும் தான் பூக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



No comments:

Post a Comment