Monday, March 18, 2013

அபிஷேகப் பொருட்களின் வரிசை, அபிஷேக திரவியங்கள் தரும் பலன்...!




அபிஷேகப் பொருட்களின் வரிசை, அபிஷேக திரவியங்கள் தரும் பலன் :

1. எண்ணெய்
2. பஞ்சகவ்யம்
3. மாவு
4.நெல்லிமுள்ளி
5.மஞ்சள்பொடி
6. பஞ்சாமிருதம்
7. பால்
8.தயிர்
9.நெய்
10.தேன்
11.கரும்பின் சாறு
12.(பழங்கள்), பழ ரசங்கள்
13.இளநீர்
14. அன்னாபிஷேகம்
15சந்தனம்
16. ஸ்நபனம்

அபிஷேக திரவியங்கள் தரும் பலன் :

சுத்த நீர் - விருப்பங்கள் நிறைவேறும்,
மணம் உள்ள தைலம் - சுகம் தரும்,
பஞ்சகவ்யம் - பாவத்தைப் போக்கும்,
பஞ்சாமிர்தம் - செழிப்பினைத் தரும்,
நெய் - மோக்ஷம் அளிக்கும்,
பால் - வாழ்நாள் வளர்ச்சி,
தயிர் - மக்கட் செல்வம் தரும்,
மாப்பொடி - கடன் ஆரோக்கியம் அளிக்கும்,
தேன் - சுகம் தரும்,
பழபஞ்சாமிர்தம் - செல்வங்கள் பெருகும்,
வாழைப்பழம் - பயிர் செழிக்கும்
,பல்லவம் - உலகை வயப்படுத்தும்,
மாம்பழம் - மகனுக்குச் சீர் சேர்க்கும்,
மாதுளை - கோபத்தை நீக்கும்,
கொளஞ்சி நாரத்தை - சோகத்தைப் போக்கும்,
நாரத்தை - ஒழுங்கு ஏற்படுத்தித் தரும்,
எலுமிச்சை - மரணபயம் நீக்கும்,
சர்க்கரை - பகை களையும்,
இளநீர் - இன்பங்கள் நல்கும்,
அன்னாபிஷேகம் - நாடாளும் வாய்ப்பு அளிக்கும், சந்தனக் குழம்பு - தொலையா நிதியம் (லலக்ஷ்மி கடாக்ஷம்) சேர்க்கும்.

அபிஷேக தீர்த்தத்தில் போடுவதற்கு
உகந்த திரவியங்கள் :

பாதிரிப்பூ
உத்பலம்
தாமரைப்பூ
அலரிப்பூ

No comments:

Post a Comment